நீர்மே லெழுந்ந நெருப்பு

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

தாட்சணி யம்மின்றி சட்டென்று வந்தபுயல்
ஆட்கொண்டு தோன்றி அழிவுசெய்த - காட்சியால்
பாரினில் வாழுகின்ற பாமரர்கள் நெஞ்சமது
நீர்மே லெழுந்ந நெருப்பு

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்