நீர்மே லெழுந்த நெருப்பு

அரிவையார்

யிரைக் கொடையாய் உயிரவை ஆக்கும்
பயிரிற் பிறந்த படையே - உயிர்ப்பாகும்
கார்கோ ளடைந்த களத்துக்கண் மாதவளே
நீர்மே லெழுந்த நெருப்பு!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்