'கொடும் பட்டினிக்கு?'

அருள்.எம்.வர்மன்

டல்தனைக்
கையேந்தினோம்
வலைகூட
மிஞ்சவில்லை...

வயல்தனை
கையேந்தினோம்
இலைகூட
மிச்சமில்லை...

யாரைத்தான்
கையேந்துவது?
'கொடும்
பட்டினிக்கு?'

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்