நீர்மேல் எழுந்த நெருப்பு.

கவிஞர் அகணி சுரேஸ்

நீண்டபோர் பேரழிவு நிம்மதியும் ஏதுமின்றி
மாண்டவர் காட்சி மனதினில் - தூண்டிலிடப்
பார்கூடிச் செய்சதியால் வேரறுந்த நம்முணர்வும்
நீர்மேல் எழுந்த நெருப்பு.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்