பத்தாவது ஆண்டில் ''தமிழ் ஆதர்ஸ்.கொம்"

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

த்தாவ தாண்டில் பதிக்கும்தன் முத்திரை.!
முத்தாக வைத்த(அ)து முன்னோடி.! -முத்தமிழில்
பாவலர் வல்லுனர்தன் பங்கை அளிக்கவும்
ஆவலெழும் வாசிப்ப தற்கு.!

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்