சான்றோன் ஆறுமுகநாவலர்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
 


 

மிழை வளர்த்த தனிப்பெரும் சான்றோன்
அமிழ்த மொழியினை அச்சால் - தமிழருக்கு
அச்சிட்டு நன்மைசெய்த ஆன்றோனை எப்போதும்
இச்சையுடன் நெஞ்சில் இருத்து.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்