காந்தி வாழ்த்து

கவிஞர் கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
 



த்தியச் சோதனையும் சாத்துவிக வாழ்நெறியும்
கத்தியிலாப் போரென்னும் காந்தியமும் - நித்தியமும்
அன்போ(டு) அகிம்சையும் ஆழ்நெஞ்சுள் வாய்மையும்
வன்பலமாம் என்றோனை வாழ்த்து.



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்