தன்முனைப்பு கவிதை

கவிஞர்  அன்புச்செல்வி சுப்புராஜூ


உடைத்தலும்
உடைந்து போதலும்
உருவாகுவதின்
உரமேயாம்!



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்