தன்முனைக் கவிதைகள்

கவிஞர் ஷர்ஜிலா யாகூப்
 


சொந்தவீடு கட்டி
வசை வாங்கிக் கொடுத்தது
சீட்டுக் குருவி என்
வீட்டு உரிமையாளரிடம்..

போதி மரத்தடியில்
விற்பனை செய்யப்படுகிறது
அதிக விலைக்கு
நாட்டுக் கோழி..


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்