புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
 

சொந்தத் தகப்பனுக்கு சில்லறையும் ஈயாது
பந்தமென்று இல்லவள் பெண்வழிக்கு - இந்த
இகத்தில் பணம்கொடுத்து இன்பமாய்வாழ் வோரை
புகழ்தலின் வைதலே நன்று.

   

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்