புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் ஏ.ஜே.தனசேகரன்
 

அகழ்வாரைத் தாங்கும் நிலமது மீதினில்
புகழ்நிறை மானுடரை ஒதுக்கி புறந்தள்ளி
இகழ்வாரைக் கண்டிட கொண்டாடும் காலத்தே
புகழ்தலின் வைதலே நன்று


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்