புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் வெ.நாதமணி
 

காரியந் தேடியும் கைப்பொருள் நாடியும்
பாரியும்நீ ஓரியும்நீ பல்லிளிப்பர்! - மூரி
முகத்துதி முற்றிலும் வெற்றாம் அவர்தம்
புகழ்தலின் வைதலே நன்று!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்