புகழ்தலின் வைதலே நன்று

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்


மகத்துவம் போற்றுதும் வாய்மையே யாக்கும்
செகத்தொடும் வாழ்வுண்டு தேரீர்  –  அகத்தும்
இகழ்மனம் தூற்றி இருள்நகை வார்த்துப்
புகழ்தலின் வைதலே நன்று!


 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்