காந்திமகான்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்


 
மண்ணில் பிறந்து மறையாது வாழ்கின்ற
கண்ணியம் பேணிய காந்திமகான் - புண்ணியனே
சத்தியம் காத்திட்ட சற்குணனே எப்பொழுதும்
உத்தமரைப் போற்றும் உலகு

   

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்