பெரியராக் கொள்வது கோள்

கவிஞர் கே.பி.பத்மநாபன்


அகவை சிறிதென்றும் ஆளுருவும் கூடத்
தகவில் சிறிதென்றும் தள்ளி - இகழ்வுக்(கு)
உரியரென எண்ணா(து) உயரறிவோ ராயின்
பெரியராக் கொள்வது கோள்.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்