பெரியராக் கொள்வது கோள்

கவிஞர் பொன் இனியன், பட்டாபிராம்
 

இடித்தும் உரைத்தும் இயைபெலாங் காட்டும்
விடுத்தற்கில் வீற்றாயி னார்க்குக் கொடுத்தும்
உரியராக் கொண்டூங் கிடுமின் அவரைப்
பெரியராக் கொள்வது கோள் !

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்