உறைந்துள்ளார் எந்தன் உளத்து


கவிஞர் பெருவை பார்த்தசாரதி

 

மங்காத் தமிழினில் மாகவியாம் பாரதி
பங்கமின்றிப் பாடிய பாவலராம்.! - எங்கும்
நிறைந்துள்ளார்.! நெஞ்சத்துள் நீங்காக் கவிஞர்.!
உறைந்துள்ளார் எந்தன் உளத்து





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்