உறைந்துள்ளார் எந்தன் உளத்து

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

தன்மானம்   ஊட்டித்   தமிழுணர்வை   ஊட்டியிங்கே

நன்மைதரும்  நல்லாட்சி  நல்கியதால்  -  என்றும்

மறையாமல்  வாழ்கின்ற   மாத்தமிழ்போல்   அண்ணா

உறைந்துள்ளார் எந்தன் உளத்து


 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்