உறைந்துள்ளார் எந்தன் உளத்து !


தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

மறைந்தும் மறையாத வையத்து வார்ப்பாய்

மறையாய்த் தமிழ்செய்தார் மண்ணில் மறையாய்

நிறைசெய்த மாந்தர் நெறிநின்று வாழ்ந்தே

உறைந்துள்ளார் எந்தன் உளத்து !
 

 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்