உறைந்துள்ளார் எந்தன் உளத்து.    


கவிஞர்  கு.மா.பா.திருநாவுக்கரசு


காற்றில் திரையிசையாய், கானக் கவிக்குயிலாய்,
போற்றும் பழம்பாடல் பொக்கிஷமாய் - நூற்றின்
நிறைவினிலும் கு.மா.பா., நேயக் கவியாய்
உறைந்துள்ளார் எந்தன் உளத்து.

 

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்