கண்ணீரில் தோய்ந்த கதை


கவிஞர் இனியன்,  கரூர்

 

எண்ணிடில் எத்தனை எத்தனை எத்தனைப்

பெண்மக்கள் வாழ்ந்தனர் மண்ணிலே - ஒண்டொடி

கண்ணகி வாழ்ந்ததும் காவியம் ஆனதும்

கண்ணீரில் தோய்ந்த கதை.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்