கண்ணீரில் தோய்ந்த கதை


கவிஞர் கே.பி.பத்மநாபன்

 

காணும் இடமெங்கும் கற்பழிப்பு வன்முறைகள்
நாணும் படியாய் நடக்கையிலே - பேணுகிற
எண்ணிறந்த காவியங்கள் ஏற்றுரைத்தப் பண்பெல்லாம்
கண்ணீரில் தோய்ந்த கதை.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்