கண்ணீரில் தோய்ந்த கதை
 

கவிஞர் பெ.மோகன்ராஜ், கரூர்.
 


பன்னீரின் வாசனையும் பட்டாடை பஞ்சணையும்
மண்ணோரைத் துன்புறுத்திப் பெற்றாரே- இன்புற்றோர்
விண்ணேகும் காலத்தே எண்ணினார் தன்வாழ்வும்
கண்ணீரில் தோய்ந்த கதை.




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்