நேற்று இன்று நாளை

கவிஞர் மஞ்சுளா, மதுரை


நேற்றைக்கும்
இன்றைக்கும்
நடுவில்
ஒளிந்திருப்பது
உண்மை
மட்டுமே

இன்றைக்கும்
நாளைக்கும்
நடுவில்
ஒளிந்திருப்பது
பொய்
மட்டுமே

ஒளிந்து கொள்ள
முடியாதது
காலம்
மட்டுமே

   


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்