உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் இனியன், கரூர்
 

உடல்நலம் வாய்த்தால் உயர்நலம் வாய்க்கும்
உடல்நலம்
வாய்த்தால் உயிரும் உடலில்
தடங்கல்
இலாமல் தடத்தில் இயங்கும்
உடலினை
ஓம்புதல் செய்.


           



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்