உடலினை ஓம்புதல் செய் பாவலர் கருமலைத்தமிழாழன்
சுற்றுப் புறத்தினைச் சுத்தமாய் வைத்தல்போல்
பற்றறுத்து நெஞ்சினைப் பண்படுத்து - வெற்றித்
தடம்பதிக்க நாளும் தளரா துழைக்க
உடலினை ஓம்புதல் செய் !
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.