உடலினை ஓம்புதல் செய்

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

சுற்றுப்  புறத்தினைச்  சுத்தமாய்  வைத்தல்போல்

பற்றறுத்து  நெஞ்சினைப்  பண்படுத்து -  வெற்றித்

தடம்பதிக்க  நாளும்  தளரா  துழைக்க

உடலினை  ஓம்புதல்  செய் !

     



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்