உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு 

 

ஐந்தில் வளையாத தைம்பதில் கூடுமா?

நைந்த தறியாமோ நல்லாடை? - செந்தீ

புடம்போட்ட பொன்னே பொலிவுறும்! என்றும்

உடலினை ஓம்புதல் செய்.




     


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்