உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் கி.பாலசுப்ரமணியன், இங்கிலாந்து

துயிலுறு ஆழ்ந்து சிரித்து மகிழ
பயில்கால் வலிக்க நடந்து – உயிர்உன்
உடன்நிலைக்க என்றும் பசிக்குப் புசியென்(று)
உடலினை‌ ஓம்புதல் செய்.


     


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்