உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா, கனடா


கொல்லும் கொரோனாவின் கொட்டமின்னும் ஓயவில்லைப்
பல்லா யிரமாய்ப் பலிகொண்டும்! - சொல்லில்
அடங்காத பேரவல ஆற்றினுள்நீ மூழ்கா(து)
உடலினை ஓம்புதல் செய்!


 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்