உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

விலையில்லா ஆன்மா வசித்திடும்  வீட்டைக்

குலையாது எப்போதும் கண்போல்--தலையாய்

கடமை உணா்வுடன்  காத்துத்  தினமும்

 உடலினை ஓம்புதல் செய்

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்