உடலினை ஓம்புதல் செய்

கவிதாயினி  பவானி தர்மகுலசிங்கம்

 

அடர்காடும் காய்ந்துவிடும் ஆகாயம் பொய்த்தால்

கடலழகும் குன்றிடுமே, காண்பு - மடவாய்!

நுடங்குவாய் ஊணொழிப்பால், நோய்நொடியில் வீழ்வாய்!

உடலினை ஓம்புதல் செய்! 



                  


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்