குறுங்கவிதை
ஆ.முத்துவேல்
பச்சைக்கொடி காட்டவில்லை மரங்கள்,
வெட்டி சாய்க்கப்பட்ட பூமியில்,
பொய்த்துப்போனது மழை !
மறித்து போனது மனிதநேயம்,
தொப்புள் கொடி அறுக்கப்பட்ட பிள்ளையிடம்,
பெருகிபோனது முதியோர் இல்லம்!...
மனிததலைகளுக்கு இடையே மண்துகள்கள்,
விழிப்புணர்வு இன்றி,
மக்கள்தொகை பெருக்கம்!
muthuvel_a2000@yahoo.co.in
|