சிறுசெடி

போதிபாலன

ஒரு மழை பொழுது
ஈரத்தின்
கைகளால்
காலத்தின்
கதவை தட்டுகிறது
திறந்த
வேளையில்
அங்கே
ஒரு சிறு செடி
தனது
சிறிய இலைகளால் சிரிக்கிறது
குழந்தைமையின்
பச்சையத்துடன்.

bothibalan@yahoo.in