கவிதை

ஏஜே டானியல்

எனது
கூர்மையான
பேனாவை
மென்மையாய்
தொட்டு..

இலக்கிய
காதல்
மிகையாய்
சுரக்கவே
ஓர்
வெள்ளை
காகிதத்தில்
இயல்பாய் அதை
சிந்திவிட்டேன்....

'விந்தை'யாய்
முடிவில் ஓர்
முற்றுப்புள்ளி
அழகான
கவிதை
பிரவசமாகிற்று....!