நெஞ்சிலே இட்ட நெருப்பு!

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்
 

ஞ்சம் இனியென் தனயன் எனயெண்ணி
அஞ் சா(து) உன(து)இல் அடைந்தவளை- மிஞ்சும் பல்
வஞ்சம் புரிந்தென்றும் வாட்டுவதோ...பெற்றோர்தம்
நெஞ்சிலே இட்ட நெருப்பு...!
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்