கோவலர்வாய் வைத்த குழல்

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்



பூவுலகில் உள்ளவரின் பாவமது தீருதற்கு
யாதுதுணை என்றெண்ண வேண்டாம் - மேதினியில்
யாவரது வாழ்வினிலும் நன்மைகளைத் தந்துநிற்கும்
கோவலர்வாய் வைத்த குழல்.
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்