பூக்காமற் போகுமோ பூ  

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்

ழில்நிலமாம் ஈழமண் எங்கும் தமிழ்ப்பூ
அழகாய்க் கனவில் அரும்பும்-அழியாத
ஏக்கம் மறுநாளும் என்னைத் தொடர்ந்துழற்றும்...!
பூக்காமற் போகுமோ பூ...!
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்