காவிரி வீடுவரும் காண்...!

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்

ணையால் மடக்கி அநீதி இழைத்தே
எனையார் தடுப்பதாம் என்றே -அணையுடைத்துப்
பூவிரியும் சோலைக்குள் பூங்காற்றின் பாய்ச்சல்போல்
காவிரி வீடுவரும் காண்...!

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்