உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் பெருவை பார்த்தசாரதி


அடக்கி ஒடுக்கி அனுதினம் செய்யும்
உடற்பயிற்சி நன்றா யொழுகு.! - தொடரும்
இடர்களும் நோய்களும் இல்லையென் றாக
உடலினை ஓம்புதல் செய்.!







                  


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்