05.01.2012 - 17.01.2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத்தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

35வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 5ம் திகதி தொடங்கி ஜனவரி 17ம் திகதிவரை நடைபெறுகிறது.
வம்சி பதிப்பகம் பல புதிய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கவுள்ளது. அரங்கு எண்
313 ரூ 314.

எழுத்தாளர் அகில் எழுதிய ''கூடுகள் சிதைந்த போது'' சிறுகதைத்தொகுப்பும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


chennai book fair 2012

Ahil.