அமிர்தம்சூரியா:

புனைபெயர்: அமிர்தம் சூரியா
பிறந்த இடம்: சென்னை (1966)

படைப்பாற்றல்:கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத்தொகுப்புகள்:

  • உதிரி சயனத்தை நீரில் அலசும்வரை - 2000
  • பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பு
  • கடவுளைக் கண்டுபிடிப்பவன் - 2009

கட்டுரைத்தொகுப்பு:

  • முக்கோணத்தின் நாலாவது பக்கம் - 2001

இவர் பற்றி:

  • அமிர்தம் என்ற சிற்றிதழை நடத்தியதால் இவர் அமிர்தம் சூரியா என்று அழைக்கப்பட்டார். தற்சமயம் கல்கி இதழில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தையார் ஒரு நாடக ஆசிரியர்.



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).