அண்ணாகண்ணன்:

பெயர்: அண்ணா கண்ணன்

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, கதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • பூபாளம் - 1996
  • உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு – 1997

வரலாற்று நூல்கள்:

  • காந்தளகம் - 20 ஆண்டுகள் (நிறுவன வரலாறு)
  • தகத்ததகாய தங்கம்மா

 சிறுவர் நூல்கள்:

  • டம்டம் டமடம் - சிறுவர் பாடல்கள்
  • நூற்றுக்கு நூறு – சிறுவர் கதைகள்

பிற நூல்கள்:

  • தமிழில் இணைய இதழ்கள்
  • நினைவில் நிற்கும் நேர்காணல்

இவர் பற்றி:

  • இவர் கவிஞர், இதழாளர், ஆய்வாளர். இவருடைய இரண்டு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்திருக்கிறார்.
     
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).