அருண்பாரதி:

பெயர்: அருண்பாரதி
பிறந்த இடம்: உத்தமபாளையம்
(15.12.1986)
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
முகவரி:
11, சாஸ்திரி நகர்,
100 அடி சாலை,
வடபழனி, சென்னை -
26
தொலைபேசி இல: 
9884338561 
மின்னஞ்சல்: 
tamilarunbarathi@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கதை

படைப்புக்கள்:

  • சிந்திக்க நேர்ந்தவை (2006 )
  • மண்ணோடு போராடும் வேர்கள் (2009 )

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் கல்கி, தினமலர், பாக்கியா இதழ்களில் வெளிவந்துள்ளன. பாக்யா வார இதழில் 22 வாரங்கள் 'புதிய பானையில் பழைய சோறு' என்னும் கவிதைத் தொடரை வழங்கியிருக்கிறார். கவிஞர் என்பதோடு நல்ல பாடலாசிரியராகவும் விளங்குகிறார். ப்ளாக் (Black) என்ற இசை ஆல்பத்தில் இவர் பாடல் பாடியிருக்கிறார். எஸ்எஸ் மியூசிக், வசந்த், ஜெயா மெக்ஸ், ராஜ் போன்ற தொலைக்காட்சிகளிலும் இவரது பாடல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படப் பாடல்களும் எழுதியிருக்கிறார். எழுத்துப்பணியோடு மட்டும் நின்றுவிடாது சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் சார்பில் சிறந்த பேச்சாளராக தேரிவுபெற்றிருக்கிறார். தமிழ் இலக்கிய வளர்ச்சித்துறை சிறந்த பேச்சாளராக இவரை கௌரவித்துள்ளது.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).