பெர்லின்.சி:

பெயர்:சி.பெர்லின் (30.05.1966)
புனைபெயர்: சிபி, சமதர்மன், பெர்லா
தொடர்புகளுக்கு:
முகவரி: 167, பழைய துண்டத்து வினை,
கருக்கல் அஞ்சல், குமரி மாவட்டம் -
629157

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • கடலுக்குள்ளே – 2006
  • கடலின் கருவறையிலே
  • நீந்திக் களித்த கடல்

விருதுகள்:

  • கடலுக்குள்ளே – பெரியார் காமராசர் பேரவை இலக்கியப் போட்டி – முதல்பரிசு – 2007,
  • மனித நேய முரசு பட்டம்

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் கண்ணியம், விடியலை நோக்கி, ஏழையின் குமுறல், தென் ஒளி, புதியதென்றல், நம்வாழ்வு போன்ற இதழ்களில் இவரது சிறுகதை, கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சமுதாய பிரக்ஞையுடன் எழுதுபவர். இவரது படைப்புக்களில் யதார்த்தம் நீந்திக் களிக்கிறது.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).