சிட்டி:

பெயர்:  பெ. கோ. சுந்தரராஜன்
புனைபெயர்:  சிட்டி
தொடர்புகளுக்கு:
முகவரி:
1 – சி, மகேஸ்வரி அபார்ட்மெண்ட்ஸ்,  கீழ்த்தளம்,
பழைய எண் - 6, டி.எம். மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை,  சென்னை
– 600 041.

படைப்பாற்றல்: திரைப்பட விமர்சகர், கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • அந்திமந்தாரை – 1947
  • தாழை பூத்தது – 1991

கவிதை:

  • ஆதியூர் அவதானி – 1875

பயண நூல்:

  • நடந்தாய் வாழி காவேரி –  தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதியது

கட்டுரை நூல்கள்:

  • சத்தியமூர்த்தியின் வரலாறு
  • வார்தா திட்டம்
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1978) - ஈழத்து அறிஞர் திரு சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதினார்.
  • தமிழில் சிறுகதைகள் வரலாறும் வளர்ச்சியும் (1988) - ஈழத்து அறிஞர் திரு சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதினார்.
  • கேலியும் போலியும்
  • மண்ணாங்கட்டி

விருதுகள்:

  • ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கபட்டவர்.
  •  சென்னைப் புத்தகக் கண்காட்சி -  ரோல் ஆஃப் ஹானர் விருது - 1989
  • தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு -  இலக்கியச் சிந்தனை விருது
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க விருது – 1989
  • அக்னி அமைப்பின் அக்ஷர விருது – 1992

இவர்பற்றி: 

  •  மணிக்கொடி இதழின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார். 550 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 35 நூல்கள் எழுதியுள்ளார்.  ஆங்கிலத்திலும் கதை எழுதுவார்.  சிறுவர் நாடகங்களை வானொலிக்காக எழுதியுள்ளார்.