தேவதேவன்:

பெயர்: பிச்சுமணி கைவல்யம்
புனைபெயர்: தேவதேவன்
பிறந்த இடம்: கோயில் பட்டி, காமராஜர் மாவட்டம்
(5.5.1948)
வசிப்பிடம்: தூத்துக்குடி
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

  • மின்னற்பொழுதே தூரம்
  • குளித்துக் கரையேராத கோபியர்கள் - 1982
  • மாற்றப்படாத வீடு
  • தேவதேவன் கவிதைகள் - 2005

விருதுகள்:

  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழக அரசு விருது

இவர் பற்றி:

  • இவர் பற்றி 'யாதும் ஊரே யாதும் கேளிர்' என்ற செய்திப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.