திலகவதி.ஜி:

தொடர்புகளுக்கு:
முகவரி:
5, ஐந்தாவது தெரு,
எஸ்.எஸ். ஆவன்யூ,
சக்தி நகர், போரூர், சென்னை
600116
இந்தியா
தொலைபேசி:
914422522277

 
படைப்புகள்:
  • வேர்கள் விழுதுகள்
  • கைக்குள் வானம்
  • சமதர்மப் பெண்ணியம்
  • மானுட மகத்துவங்கள்

நாவல்கள்:

  • கல்மரம்
  • அலை புரளும் கரையோரம்
  • கனவைச் சூடிய நட்சத்திரம்
  • ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  • உனக்காகவா நான்
  • திலகவதி நாவல்கள் (தொகுப்பு)

விருதுகள்:

  • சாகித்ய அகாதமி விருது – 'கல்மரம்' நாவலுக்காக
  • கலைமகள், அமுதசுரபி, வி.ஜி.பி சந்தானம்மாள் அறக்கட்டளைப் பரிசுகள்,
  • புதுவை மாநில இலக்கிய விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை பரிசு
  • ஜோதி விநாயகம் பரிசு

இவர்பற்றி:

  • தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். 300  க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தற்போது சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.