காவேரி:

பெயர்: லட்சுமி கண்ணன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • ஓசைகள் - 1984
  • வெண்மை போர்த்தியது - 1991
  • எங்கும் வானம் - 2001

நாவல்கள்:

  • ஆத்துக்குப் போகணும்

கவிதைகள்:

  • Through the Veils – 1974
  • The Glow and the Grey– 1976
  • Exiled Gods- 1985

இவர் பற்றி:

  •  தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதுபவர். இவருடைய படைப்புக்கள் மராத்தி,இந்தி, அரபிக், ஜேர்மன், ஸ்பானிஸ், பிரெஞ்சு போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டில்லி, கல்கத்தா, கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியம் படித்து, பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில போராசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.