சுயம்புலிங்கம்.மு:

பெயர்: மு.சுயம்புலிங்கம்
பிறந்த இடம்: வேப்பலோடை, தூத்துக்குடி

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்
  • தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஒரு பனங்காட்டுக் கிராமம்
  • ஊர்க்கூட்டம்

இவர் பற்றி:

  • கரிசல் காட்டுப் படைப்பாளிகளில் ஒருவர் சுயம்புலிங்கம். வாழ்வின் அவலங்களையும் அலங்கோலங்களையும் மிகையற்ற சொற்களோடு கதைகளாகவும் கவிதைகளாகவும் புனைபவர். கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை என்னும் இதழில் இவருடைய தொடக்ககாலக் கவிதைகள் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களின் கவனத்தைப் பெற்றவை.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).