சிவகுமார்.ம.வே:

பெயர்: .வே.சிவகுமார்
பிறந்த இடம்: நெய்வேலி
தொடர்புகளுக்கு:
முகவரி: 'ஞானானந்தா' 41A, 5 வது தெரு, சுதர்சன் நகர், மாடம்பாக்கம், சென்னை 600 073
தொலைபேசி இல: 64503516

படைப்பாற்றல்:சிறுகதை, நாவல், நாடகம்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • வேடந்தாங்கல் - 1991

  • பாப்கார்ன் கனவுகள்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வாத்தியார் - 2005

  • அப்பாவும் இரண்டு ரிக்சாக்காரர்களும் - 1986

  • நாயகன் - 1987

  • நவீன சிறுகதைகள் - 1992


விருதுகள்:

  • ரங்கோலி என்ற நாடகத்திற்காக மைலாப்பூர் அகாடமி  - சிறந்த நடிகருக்கான பரிசும் கேடயமும் - 2000

இவர் பற்றி:

  • 80 களில் தோன்றிய முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர் .வே. சிவகுமார். தீவிர வாசகர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டவை இவரது படைப்புக்கள். தொலைக்காட்சித் தொடர்கள் எழுதிவருகிறார். தேவர் மகன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).